கேக் விலை குறைக்கப்படும்?

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபாவிற்கு பேக்கரிகளுக்கு வழங்கினால்இ கேக் உற்பத்திகளின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

சகோதரிகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் உள்ள வீடொன்றில் இரண்டு பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்கள் நேற்று சனிக்கிழமை…
Read More...

கொலை சந்தேகநபர் தப்பியோட்டம் : 4 பொலிஸ் அதிகாரிகள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸ் அதிகாரிகள் கைது…
Read More...

இலங்கை கடனில் இருந்து விடுபட பொதுவான கட்டமைப்பை ஏற்படுத்துங்கள் – IMF வலியுறுத்தல்

அதிக வெளிநாட்டுக் கடன் சுமை காரணமாக இலங்கை பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்வதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக நேற்று சனிக்கிழமை சர்வதேச நாணயநிதியம்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு வரலாற்று சாதனை

யாழ்.போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் மற்றுமொரு சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர்  வைத்தியர் டீபாலின்'…
Read More...

வீடு உடைத்து 16 பவுண் நகை திருட்டு : இருவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பிராயில் வீடுடைத்து 16 பவுண் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்…
Read More...

மட்டக்களப்பு வெல்லாவெளியில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

-அம்பாறை நிருபர்- கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கபுரம்…
Read More...

கஞ்சா வாங்கியவருக்கு பிணை : விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 07ம் திகதி வரை…
Read More...

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி புளியம்பொக்களை பகுதியில் பார ஊர்தியுடனான விபத்தில் சிக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று சனிக்கிழமை…
Read More...