உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 17 வயது சிறுவன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-தோப்பூர் பகுதியில் உழவு இயந்திர ரொடரியில் சிக்குண்டு 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. குறித்த சிறுவன்…
Read More...

பாராளுமன்றத்தில் கோமாளிகளின் தலைவனாகவும் வெளியிலே சர்வாதிகாரியாகவும் இருக்கிறார்

-கிளிநொச்சி நிருபர்- ரணில் விக்ரமசிங்கதன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது, என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்…
Read More...

கோவிலில் நிறுத்தி வைத்திருந்த கார் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவிலிலுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத கும்பல் ஒன்று…
Read More...

பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த கடற்படை சிப்பாய் திடீரென உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடற்படை வீரரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை…
Read More...

அம்பாறையில் லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வயோதிபர் கைது

-அம்பாறை நிருபர்- லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ்…
Read More...

மட்டக்களப்பு காத்தான்குடி : போதை மாத்திரைகளை நீண்ட காலமாக விநியோகித்தவர் கைது

-அம்பாறை நிருபர்- பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி தொலைபேசி ஊடாக சூட்சுமமாக போதையூட்டும் குளிசைகளை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.…
Read More...

ஐஸ் போதைப்பொருள் விற்ற இளைஞன் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு…
Read More...

2 ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது கிண்ணியா மத்திய கல்லூரி

கிண்ணியா மத்திய கல்லூரி 14 வயதுக்குட்பட்ட உதைப் பந்தாட்டப் போட்டியில் 2 ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது -கிண்ணியா நிருபர்- அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில்…
Read More...

கடலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மூதூர் பகுதியில் கடலுக்குச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு செய்யும் வேலைதிட்டம்

-சர்ஜுன் லாபீர்- 2022/2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல், மிகை அறுவடையினை அரசாங்கம் கொள்முதல் செய்தல், இக்கட்டான…
Read More...