பல திருட்டுக்களுடன் தொடர்புடைய பலே திருடன் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புடைய திருடன் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…
Read More...

கிழக்கு ஆளுநர் மட்டக்களப்பு சாய்பாபா வைத்தியசாலைக்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் , ஸ்ரீ சத்தியசாயி கருனை நிலையம் அறக்கட்டளையின் கீழ் இந்தியாவில் இயங்கிவரும் மட்டக்களப்பில் உள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்சீவனி வைத்தியசாலையில்…
Read More...

திருகோணமலை கிரிக்கெட் வீரர்களுக்கு ‘ஸ்பென்ஸ் விருது’

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'டிவிஷன் 3 ' கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை…
Read More...

கொழுந்து பறிக்கும் போட்டி மலையக மக்களை முட்டாளாக்கும் முயற்சியாகும்

-பதுளை நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற கொழுந்து பறிக்கும் போட்டி மலையக மக்களை முட்டாளாக்கி அவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சியாகும் ஆனால் இது…
Read More...

பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி ஜனாதிபதியை சந்தித்தார்

பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி ஜனாதிபதியை சந்தித்தார் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Muhammad…
Read More...

அம்பாறை : கல்குவாரியினால் உருவான நீர் தடாகத்தில் நீராடச்சென்ற சிறுவன் உயிரிழப்பு

-அம்பாறை நிருபர்- கல்குவாரியினால் உருவான நீர்தடாகத்தில் நீராடச்சென்று சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…
Read More...

சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் ஏலத்தில்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களின் சில பொருட்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நிதி…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவான வைற்றலின் நிதி அனுசரணையில் சமகாலப் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட…
Read More...

இருவரால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

திவுலப்பிட்டிய மரதகஹமுல பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இரவு இருவரால் தாக்கப்பட்டதில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நண்பர்கள் குழுவுடன் உரையாடி விட்டு வீடு திரும்பும் போது…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 22 வயது இளைஞன் கொலை

அம்பலாங்கொட,  இடம்தொட்ட பிரதேசத்தில் 22 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…
Read More...