விவசாயிகளை யானைகளிடமிருந்து பாதுகாக்க கோரிக்கை

-அம்பாறை நிருபர்- உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த முயலும் அரசு உற்பத்தியையும் விவசாயிகளையும் யானைகளிடமிருந்து பாதுகாக்க தவறுகின்றனர் என சம்மாந்துறை அனைத்து விவசாய அமைப்பின் தலைவரும்,…
Read More...

ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இடையிலான சந்திப்பு

ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை 4மணியளவில் கலைப்பீட மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

-திருகோணமலை நிருபர்- 2023/22 அரசாங்க பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை…
Read More...

கொவிட் இடைத்தங்கல் நிலைய முறைகேடு : விசாரணை ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழில் கொரோனா காலப்பகுதியில் அமைக்கப்பட்ட  இடைத்தங்கல் நிலையங்களில் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சினால் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு…
Read More...

வர்த்தகர் வாகனத்திற்குள் சுட்டுக்கொலை

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சொகுசு வாகனத்தில் வைத்து நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காலை 08.00 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம்…
Read More...

மட்டு.செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் மென்பந்து…

மட்டக்களப்பு பட்டிப்பளை செட்டிபாளையம் மகா வித்தியாலய விளையாட்டு குழுவினால், செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஆண்டு ரீதியான பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் மென்பந்து…
Read More...

அம்பலாங்கொடையில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை

அம்பலாங்கொட, குளிகொட - மீட்டியாகொட வீதியில் கொன்னடுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மாதம்பகம,…
Read More...

சிறுவன் உயிரிழப்பு : கல்குவாரி ஆழமான குட்டையை மூட நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- செந்நெல் கிராமம் அறபா பள்ளிவாசல் பிரதேசத்தில் கல்குவாரியினால் உருவான ஆழமான குட்டையில் நீர் காணப்பட்டதினால் அப்பிரதேசத்தினை சிறுவர் குளிப்பதற்காக குதித்து…
Read More...

5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

-அம்பாறை நிருபர்- 5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவினை சூட்சுமமாக கடத்தி சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர்…
Read More...

கிழக்கு மாகாணத்தில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

நாட்டில் மழையுடனான வானிலை இன்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும்…
Read More...