ஆயிரம் பால்மா பொதிகளை கொள்ளையிட்ட மூவர் கைது

ஆயிரம் பால்மா பொதிகளை கொள்ளையிட்ட மூவர் கைது தெமட்டகொடை பிரதான சந்தையில் சுமார் ஆயிரம் பால்மா பொதிகளை திருடிய சம்பவம் தொடர்பில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூவர் உட்பட 4சந்தேக…
Read More...

மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம்

-கிளிநொச்சி நிருபர்- மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம் என பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். பெண் சுயதொழில் முயற்சியாளர்கள்…
Read More...

12 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் தொலைபேசியை திருடியவர் கைது

-யாழ் நிருபர்- பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்திகை பகுதியில் களவாடப்பட்ட நகை மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டதுடன் 32 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது…
Read More...

திருகோணமலையில் தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- நாடு தளுவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற் சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறும் கறுப்பு பட்டி அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

செவ்வாழை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, இரத்த ஓட்டம் , இரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம் , குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை.…
Read More...

திருகோணமலை : மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை அலஸ்தோட்டம் மாதுமை அம்மாள் வித்தியாலயம்,  அன்புவழிபுரம் கலைமகள் வித்தியாலயம் மற்றும் பெருந்தெரு விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும்…
Read More...

மண்ணெண்ணெய் விலை குறைப்பு

மண்ணெண்ணெய் விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 50 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது. அதன்படி புதிய விலை 305 ரூபாவாக இருக்கின்றது. தொழில்துறை மண்ணெண்ணெய் 134 இனால் குறைக்கப்பட்டு…
Read More...

700,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் திருட்டு : 14 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது

700,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாந்தோட்டம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையின் போது பதுளை பேருந்து…
Read More...

சீனா மீது குற்றம் சுமத்தியுள்ள FBI

கொவிட்-19 வைரஸ் சீன அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (FBI) இயக்குனர்…
Read More...