கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு?

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்க புலனாய்வு முகவரான சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ்…
Read More...

இலங்கை IOC எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு ஜனாதிபதி விஜயம்

-திருகோணமலை நிருபர்- இலங்கை IOC எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை…
Read More...

பாடசாலைக்கு முன்னால் பார் வேண்டாம் என ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை என்.சீ. வீதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால் பார் வேண்டாம் என தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
Read More...

இன்றைய ராசிபலன் (04.03.2023)

மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.…
Read More...

மரக்கறிகள் பழங்களின் விலையில் வீழ்ச்சி

கடந்த வார இறுதியில் மரக்கறி விலையில் மேலும் சரிவு காணப்பட்டதாக விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக அளவில் இருந்த அவரைக்காய் விலை, வார இறுதியில் ரூ.250…
Read More...

நாட்டின் பல இடங்களில் கனமழை

கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் இன்று சனிக்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும்…
Read More...

யாழ்.தொழில்நுட்ப கல்வியியற்கல்லூரியின் புதிய பணிப்பாளராக கே.சாந்தகுமார் நியமனம்

யாழ்.தொழில்நுட்ப கல்வியியற்கல்லூரியின் புதிய பணிப்பாளராக கே.சாந்தகுமார் இன்று வெள்ளிக்கிழமை தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் யாழ் கந்தரோடையை பிறப்பிடமாகவும், கொக்குவிலை…
Read More...

மட்டு.நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக்…
Read More...

மக்கள் சேவையை பாராட்டி றிசாத் பதியுதீனுக்கு நிந்தவூரில் கௌரவிப்பு

மக்கள் சேவையை பாராட்டி றிசாத் பதியுதீனுக்கு நிந்தவூரில் கௌரவிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய…
Read More...