-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் 2023 ம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு கடந்த வெள்ளி கிழமை முன்பள்ளியின் வளாகத்தில் இடம் பெற்றது.… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான விக்ரோறியா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர்… Read More...
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை - மொரவெவ - குணவர்தனபுர பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ்… Read More...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்… Read More...
உடப்பு பொலிஸார் குழந்தையின் தாய் ஒருவரை கைது செய்துள்ளனர். இதில மேலும் தெரிய வருவது கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, அவரை பழிவாங்குவதற்காக ஒன்றரை வயதான தமது குழந்தையை இறால் தொட்டிக்குள்… Read More...
வெளிநாடுகளில் பணிபுரிவோரின் மன வலிகளை கூறும் விதமான "கனவுல வாழுறேன" எனும் தனியிசைப்பாடல் வெளியீட்டு விழா கத்தாரில் உள்ள வொண்டர் பேலஸ் ஹோட்டலில் தமிழ் வலையமைப்பான ஸ்கை தமிழின்… Read More...
இம்மாத சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயுவை விற்பனை செய்யவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை… Read More...
மிகப்பெரிய பயணிகள் விமானமும் முழு நீள இரட்டை அடுக்கு விமானமான Emirates A380-842 (Reg-EK449) விமானம் Auckland இருந்து புறப்பட்டு எரிபொருள் நிரப்ப கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று… Read More...
கொவிட்-19 வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக… Read More...