இந்திய மீனவர்களுக்கு கரையோரப் பாதுகாப்பு படை பயிற்சி அளிப்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது

அண்மையில் இந்தியாவில் 824 பேருக்கு கரையோரப் பாதுகாப்பு படை என்று கூறி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக முத்துப்பாண்டி என்ற ஒருவர் இந்திய கடைப்படையில் இணைக்கப்பட்டுள்ளார்,…
Read More...

கச்சத்தீவு திருவிழாவில் நகை திருட்டு : மட்டக்களப்பை சேர்ந்த சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- தமிழக பக்தர் ஒருவருடைய நகை உட்பட இரு பக்தர்களின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து…
Read More...

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆம் திகதி மாலை 5.30 மணியளவில்…
Read More...

கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருக்கு பாராட்டு விழா

-சர்ஜுன் லாபீர்- சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பேரவைச் சபை செயலாளராக புதியாக பதவியேற்ற இலங்கை நிர்வாக சேவை சிரேஸ்ட உத்தியோகத்தர் எம்.எம் நஸீருக்கான பாராட்டு…
Read More...

சட்டவிரோதமாக மரை இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி எடுத்து வந்தவர்கள் கைது

-யாழ் நிருபர்- சட்டவிரோதமாக மரை இறைச்சியை எடுத்து வந்தவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் 3 கிலோ மரை இறைச்சியை…
Read More...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ஸார் மௌலானா நியமனம்

-சர்ஜுன் லாபீர்- கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக சிரேஷ்ட சட்டத்தரணியும், அகில இலங்கை சமாதான நீதிபதியும், உத்தியோகப்பற்றற்ற நீதவானுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல்…
Read More...

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இளைஞர்கள் கைது

-கிண்ணியா நிருபர்- திருகோணாமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More...

150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில், 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

புதிய சிறார்களை வரவேற்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் 2023 ம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு கடந்த வெள்ளி கிழமை முன்பள்ளியின் வளாகத்தில் இடம் பெற்றது.…
Read More...

பாடசாலையின் பழைய மாணவியான 75 வயது பாட்டி செய்த சாதனை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான விக்ரோறியா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர்…
Read More...