இரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் வழமைக்கு

இரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் வழமைக்கு இயந்திர சாரதிகளுக்கான வெற்றிடம் காரணமாக வார இறுதியில் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் அலுவலக ரயில் சேவையை வழமை…
Read More...

இந்தியா இலங்கை தொடர்பான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

இந்தியா இலங்கை தொடர்பான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு இந்தியா - இலங்கை இடையே நீண்ட காலமாக கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாகவும், கச்சத்தீவு சம்பந்தமாகவும் பிரச்சனை…
Read More...

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளில் மேலும் தாமதம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளில் மேலும் தாமதம் அண்மையில் நிறைவடைந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடுகள் மேலும் தாமதம்…
Read More...

பெண் கொலை – கணினி பொறியியலாளரான கணவர் கைது

பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புஸ்ஸல்லாவை பகுதியில் பதிவனதையடுத்து அது தொடர்பில் கணினி பொறியியலாளரான அவரது கணவரை கைதுசெய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்…
Read More...

உயிரிழப்புகளால் அதிரும் சுவிஸ்

-சுவிசிலிருந்து சண் தவராஜா- தமிழர் ஒருவர் சுவிஸ் நாட்டில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார் என்ற செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்கு இடையில், இளைஞர் ஒருவர் தன்னைத்…
Read More...

பாணந்துறை வர்த்தகர் கொலை : துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பாணந்துறை பின்வத்தையில் 57 வயதுடைய வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிமெல்லகஹ…
Read More...

வைரலாகும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் TikTok காணொளி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் TikTok இல் பகிரப்பட்டுள்ள 'எல்லோரும் எனக்கு எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்' என்ற வாசகத்துடன் அமைந்த பாடலுடன் அவரது படங்களைக் காட்டும் பதிவு…
Read More...

மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளனத்தின் ஆண்டு விழா

-கல்முனை நிருபர்- மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் சம்மேளன தலைவர் எம்.எச்.எம். அஸ்வர் தலைமையில்…
Read More...

இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுனர் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை மாலை…
Read More...

இந்திய மீனவர்களுக்கு கரையோரப் பாதுகாப்பு படை பயிற்சி அளிப்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது

அண்மையில் இந்தியாவில் 824 பேருக்கு கரையோரப் பாதுகாப்பு படை என்று கூறி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக முத்துப்பாண்டி என்ற ஒருவர் இந்திய கடைப்படையில் இணைக்கப்பட்டுள்ளார்,…
Read More...