முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்றைய தினம்…
Read More...

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இக்கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.…
Read More...

கிழக்கு மாகாணத்தில் மழையுடனான வானிலை தொடரும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
Read More...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

கடந்த சில நாட்களை விட நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்க அவுன்ஸ் ரூ.625,791.00 24 கரட் 1…
Read More...

பொறுப்பு துறத்தல் அறிவித்தல்

கீழே உள்ள படத்தில் காணப்படும் மின்னல்24 செய்திகளின் உத்தியோகபூர்வ முகப்புத்தகம் இனந்தெரியாதோரால் ஹக் (Hack)  செய்யப்பட்டுள்ளது. குறித்த முகப்புத்தகத்தில் பதிவிடப்படும்…
Read More...

கடத்தப்பட்ட வாகனம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ். கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக விடப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. யாழ்.…
Read More...

பெண் மீது அஸிட் தாக்குதல் : இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்- பண்டாரவளையில் பெண் மீது அஸிட் தாக்குதல் நடாத்திய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எலபெத்த கும்புர தகுன…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இராஜாங்க அமைச்சரை எச்சரித்தார் சாணக்கியன்

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த்…
Read More...

மந்திரிமனைக்குள் நுழைய தடை

-யாழ் நிருபர்- நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய வேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை…
Read More...

பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் கோர விபத்து 13 பேர் பலி

பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் கோர விபத்து 13 பேர் பலி தென் அமெரிக்க நாடான பெருவின் பியூரா பகுதியில் இருந்து அதன் தலைநகரான லிமாவுக்கு சென்ற பேருந்து ஒன்று கோர விபத்தில்…
Read More...