அறுவடை செய்த பூசணிக்காயை விற்பனை செய்ய முடியாத நிலை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் அளவில் பூசணி செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த…
Read More...

கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ…
Read More...

மரக்கறி விலை வீழ்ச்சி : வியாபாரிகள் கவலை தெரிவிப்பு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளது இதனால் வியாபாரத்தில் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி சந்தையின் வியாபாரிகள் கவலை…
Read More...

H3 N2 வைரஸ் காய்ச்சல் தீவிரம் : இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் H3 N2 வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கர்நாடகா மற்றும் ஹரியாணாவில் காய்ச்சலின் தீவிரத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில்  90…
Read More...

ஜுன் மாதம் பேருந்து கட்டணம் குறைக்கப்படும்?

எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், ஜுன் மாதம் இடம்பெறவுள்ள பேரூந்து கட்டண திருத்தத்தில், கட்டணக் குறைப்பு இடம்பெறக்கூடும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

இரு குழுக்களிடையே மோதல் : ஒருவர் உயிரிழப்பு

கண்டி – தவுலகல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்த 32 வயதான…
Read More...

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா பகுதிகளில் இருந்து அதிகளவான மரக்கறிகள்…
Read More...

மட்டக்களப்பு – கொழும்பு ரயிலில் மீட்கப்பட்ட சிசு : தாயும் தந்தையும் கைது

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் இருந்து பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த குழந்தையின் தாய் மற்றும்…
Read More...

மனித கடவுளுக்கு வந்த சோதனை

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் தன்னை வாழும் இயேசு கிறிஸ்து என கூறி ஏமாற்றிய நபர் ஒருவர் தன் உயிரைக் காப்பாற்றுமாறு பொலிஸாரிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவின்…
Read More...