இந்தியா-இலங்கை உறவை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

-பதுளை நிருபர்- ஜோர்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் மாரிமுத்து, இந்தியாவின் இராஜதந்திரி ஸ்ரீ.கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில்…
Read More...

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை எந்தவொரு தேர்தலும் நடைபெறாது?

அடுத்த வருடம் தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் மூலம் தகவல்…
Read More...

ஆற்றில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள மெனிண்டி அருகே உள்ள டார்லிங் நதியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளன. செத்த மீன்கள் ஆற்றில் மிதப்பதாகவும், கடும்…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா…
Read More...

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பகுதியில் நோய்த்தொற்று பரவுகிறதா?

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பகுதியில், லிஸ்டீரியா நோய்த் தொற்று பரவுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சமூக வைத்திய…
Read More...

இலங்கை மீதான தடைக்கு 197 நாடுகள் ஆதரவு

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன. ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த…
Read More...

போசாக்கின்மையால் பிறந்து 52 நாட்களேயான குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத…
Read More...

ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்கள் நாடாளுமன்றில் இருக்கிறார்கள்

ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருப்பதாக அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையர் அமில சம்பத் என்பவர் தெரிவித்துள்ளார். தனியார் இணையத்தளம் ஒன்றில்…
Read More...

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 329.02  மற்றும்…
Read More...