சொக்லேட் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொக்லேட் விற்பனை செய்யப்படும் இடங்களில் சோதனை நடத்தவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

இரு குழுக்கழுக்கிடையே கைகலப்பு : ஒருவர் உயிரிழப்பு

இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குருவத்தோட்ட, படகொட சந்தியில்…
Read More...

‘புரு மூனா’வை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை

ரவிந்து சங்க டி சில்வா என்ற 'புரு மூனா'வை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More...

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா

இலங்கையில் சவாலான காலங்களில் தங்களுக்கு உதவிய இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று…
Read More...

சுற்றுலாப்பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றிய 6 பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி பணம் சம்பாதிக்கும் 6 பேர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது…
Read More...

மக்கள் வங்கியின் முக்கிய அறிவித்தல்

மக்கள் வங்கியுடனான தமது கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் வங்கி இன்று அறிவித்துள்ளது. அரச…
Read More...

நீதிபதியின் முன்னால் வைத்து காதலியை கன்னத்தில் அறைந்த இளைஞன்

நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது  நீதிபதியின் முன்பாக முன்னாள் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்…
Read More...

2-வது நாள் : சிக்கலில் இலங்கை அணி

வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2-வது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 26/2 என்ற நிலையில் உள்ளது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில்…
Read More...

லிஸ்டீரியா தொடர்பில் மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை

லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்று, உணவு மற்றும் நீரின் ஊடாக பரவக்கூடிய ஒன்றாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு…
Read More...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக பிடியாணை

உக்ரைன் மீதான காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை பிடியாணையை பிறப்பித்துள்ளது.…
Read More...