தொதல் பொதி ஒன்றினுள் செத்த எலி

நல்லதண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேலையில் தரிசனம் முடித்து விட்டு திரும்பி…
Read More...

50 அடி பள்ளத்தில் விழுந்த கார் : ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்தில் பலி

-பதுளை நிருபர்- பசறையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை 7.20 மணியளவில் பசறை 13 ம் கட்டை பகுதியில் சுமார் 50 அடி…
Read More...

கனமழையால் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- பண்டாரவளை பூனாகலை கபரகலை பகுதியில் மண்சரிவின் காரணமாக நான்கு லயன் குடியிருப்புகள் பகுதியிளவில் சேதமடைந்துள்ளன 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 ற்கு மேற்பட்டோர்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்…
Read More...

கொரோனா தொற்று குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

கொரோனா தொற்று குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் அமொிக்காவின் நியூயாா்க் மேயர் அலுவலகத்தில் இருந்து வெளியான ஒர் அறிவிப்பு. எலிகள் என்றாலே பெரும் தொல்லைதான் என்றாலும்…
Read More...

தம்பதியினர் மறந்தும் கூட இந்த வார்த்தைகளை சொல்லக்கூடாது

தம்பதியினர் மறந்தும் கூட இந்த வார்த்தைகளை சொல்லக்கூடாது. 'சொல்லை கொட்டினால் அள்ள முடியாது' என சொன்னது வார்த்தை மட்டும் கிடையாது, உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படக்காணம் கோபத்தில் நாம்…
Read More...

கிரீட ஆபரண கண்காட்சியில் கோஹினூர் வைரம்

கிரீட ஆபரண கண்காட்சியில் கோஹினூர் வைரம் லண்டனில் நடைபெறும் பிரிட்டன் கிரீட ஆபரண கண்காட்சியில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மணிமகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம்,…
Read More...

வாகன விபத்தல் ஒருவர் பலி

வாகன விபத்தல் ஒருவர் பலி ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்…
Read More...

விசாரணையில் புரு மூனா வெளிப்படுத்திய உண்மைகள்

அவிசாவளை பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட பாதாள உலக குற்றவாளியான புரு மூனா என்ற ரவிந்து சங்க டி சில்வா பொலிஸாரிடம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். சந்தேகநபர் நேற்று…
Read More...