எரிபொருள் விலையில் பாரிய மாற்றம்

இலங்கையில் எரிபொருள் விலை இம்முறை பாரியளவிற்கு குறைவடைவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக சந்தையில் ப்ரெண்ட் ரக கச்சா எண்ணை பீப்பாய் 72.63 டொலர் மற்றும் டபிள்யு.டீ.ஐ…
Read More...

IMF இன் கடனில் முதல் தவணை இன்னும் சில தினங்களில்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனில் முதல் தவணை இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கப் பெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி மசாஹிரே நொசாகி தெரிவித்துள்ளார். இது…
Read More...

முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைப்பு

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, முதல் கிலோமீற்றருக்கான 120 ரூபா கட்டணத்தை 100 ரூபாவாக குறைக்க தொழிற்சங்கம்…
Read More...

மன்னார் தீவுப் பகுதியில் 2ம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் அறிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் தீவுப் பகுதியில் 2ம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் தீவுப் பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை அதிகரித்து வரும் நிலையில் காற்றாலை…
Read More...

கழிவு மரக்கறியில் சமையல் செய்த உணவகத்திற்கு சீல் வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மஹதிவுல்வெவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றுக்கு நேற்று திங்கட்கிழமை மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஹொரவ்பொத்தானை சந்தைக்கு சென்று வீசப்படுகின்றன…
Read More...

பரீட்சை எழுதிய மாணவி எடுத்த தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை நேற்று…
Read More...

இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு IMF அனுமதி

நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய செயற்குழுவின் அனுமதியை இலங்கை பெற்றது நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச…
Read More...

தங்கத்தின் விலை சரிவு

தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை சரிவை கண்டுள்ளது. வெள்ளிக்கிழமை 172, 500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை  165,000 ஆக காணப்படுகின்றது. டொலரின்…
Read More...

துப்பாக்கி திருட்டில் கைதாக சந்தேக நபருக்கு எச்.ஐ.வி தொற்று

பனாகொட இராணுவ முகாமில் உள்ள காவலரண் ஒன்றில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்டகாலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.…
Read More...