2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை நாளை நிறைவு

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்,  2023ஆம்…
Read More...

மாவடிப்பள்ளியில் இலை பறித்துக் கொண்டிருந்தவர் முதலை தாக்குதலுக்குள்ளாகி பலி

மாவடிப்பள்ளி ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்கன்னி இலைக்கறி பறித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய விற்பனை விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் அறிக்கைப்படி இன்று அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் வீதம். மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் புதன்கிழமை ரூபா 308.70…
Read More...

எலி மொய்த்த உணவுகள் விற்பனை : மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகள் களஞ்சியப் படுத்தியும் விற்பனைக்காக வைத்திருந்த…
Read More...

பால் மாவின் விலை குறைப்பு

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்தவாரம் முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, அண்ணளவாக 1 கிலோ பால் மா பொதி 200…
Read More...

நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து வியாபாரம் செய்வது ஒரு இழுக்கான விடயம்

தற்போதைய ஜனாதிபதிக்கே எமது மக்கள் வாக்களிக்கும் நிலை ஏற்படுமென சர்வ மக்கள் கட்சியின் தலைவி தயாபரராஜ் உதயகலா மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது…
Read More...

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு

மன்னார் நிருபர் மடு பிரதேசத்தில் சமூகம் சார்பாக பெண்கள்இ சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்ற போதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என…
Read More...

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும்

அடுத்தமாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லிட்ரோ நிறுவனம் கடந்த மாதம் ஏற்பட்ட இலங்கை ரூபா பெறுமதி அதிகரிப்பினால் விலைகளை மாற்றம்…
Read More...

பளையில் பொலிஸார் இருவர் மாயம்

பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று புதன்கிழமை கடமையின் நிமித்தம் வெளியில் சென்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பளை பொலிஸ்…
Read More...

முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை – தவராசா கலையரசன்

-அம்பாறை நிருபர்- முஸ்லீம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில் வர்ணித்து ஒரு தரப்பு அவதூறு பரப்பி வருவதாக தவராசா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை…
Read More...