பேருந்து-முச்சக்கரவண்டி மோதி விபத்து : நால்வர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கிதுல்வுதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நான்கு பேரும் திருகோணமலை பொது…
Read More...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்துள்ளன. முன்னைய விலைகளுடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு குறைவு என பேலியகொட மெனிங் பொது வர்த்தக சங்கம்…
Read More...

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடு

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் கேக் பொருட்கள் உட்பட ஏனைய பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில்…
Read More...

அடித்து நொறுக்கப்பட்ட சிறுவர் இல்லம்

-யாழ் நிருபர்- திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் நேற்று திங்கட்கிழமை மாலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இச் சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களே…
Read More...

மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் வீதிகள் சேதம் : சிரமப்படும் கிராம மக்கள்

-மன்னார் நிருபர்- மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை  கிராமத்தில் அகழப்படும் மண் ஸ்திரத்தன்மை அற்ற வீதிகளூடாக கனரக வாகனங்களில் ஏற்றிச்…
Read More...

54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது

54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு புன்னைநீராவி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல் கடமையில்…
Read More...

நிமோனியா காய்ச்சலால் 7 மாத குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ். பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்றுமுன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு…
Read More...

பங்குனிமாத வசந்தகால குளிர்த்தி பவனி

வரலாற்று சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் பங்குனிமாத வசந்தகால குளிர்த்தி பவனி உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில்…
Read More...

யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியின் வைரவிழா நிகழ்வு

யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியின் வைரவிழா நிகழ்வானது இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண…
Read More...

தொல்பொருள் திணைக்களத்தினரை வெளியேறுமாறு பணிப்புரை

-யாழ் நிருபர்- நாவலர் மண்டப வளாகத்தில் இருந்து தொல்பொருள் திணைக்களத்தினரை வெளியேறுமாறு ஆளுநர் பணிப்புரை யாழ். நல்லூர் நாவலர் மணிமண்டப வளாகத்தில் இருக்கும் தொல்பொருள்…
Read More...