பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்!

-யாழ் நிருபர்- பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்.சங்கானையில் போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டமானது இலங்கை தமிழரசு கட்சியின்…
Read More...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

-ஆர்.நிரோசன்- மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.…
Read More...

ஆற்றில் மூழ்கி எட்டு வயது சிறுவனை காணவில்லை

ஹசலக்க, வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி எட்டு வயது சிறுவன் காணாமல் போயுள்ளார். குறித்த சிறுவன் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இவ்வாறு காணாமல்…
Read More...

வெல ஓய ஆற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டம் கந்தகெடிய 3 ம் பிரிவு வெல ஓய ஆற்றில் 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கஜமுத்துடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- எட்டாம்பிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செஞ்ஜேம்ஸ் மொரதோட்ட பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கஜமுத்து ஒன்று பசறை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடிப்…
Read More...

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் அமரசிறி கலன்சூரிய காலமானார்

விருது பெற்ற மூத்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் அமரசிறி கலன்சூரிய இன்று சனிக்கிழமை காலை காலமானார். அவர் தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார். 1940 செப்டம்பர் 20 இல் பிறந்த…
Read More...

முட்டைக்கான தட்டுப்பாடு அதிகரிக்க கூடும்

இறக்குமதி மூலம் சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து…
Read More...

குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே?

-யாழ் நிருபர்- இறுதி யுத்தத்தின்போது குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே என யாழ். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். விசாரணை செய்த…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.27…
Read More...

தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் அவரை வெட்டி கொன்ற மகன்கள் : யாழில் சம்பவம்

-யாழ் நிருபர்- மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் பிள்ளைகள் உட்பட மூவர் சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம்…
Read More...