பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபை யை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்இபிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று…
Read More...

சிறுபான்மை மக்களின் காணிக்குள் அத்துமீறி புத்தர் சிலை வைக்க முயற்சி

-திருகோணமலை நிருபர்- புத்தர் சிலை வைக்க துப்பாக்கி முனையில் பொதுமக்களை அச்சுறுத்திய பௌத்த பிக்குவின் பாதுகாப்பு படை வீரரொருவரை கைது செய்யுமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை…
Read More...

மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீசிய மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கிளிநொச்சி மகாவித்தியாலய…
Read More...

67.5 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு

-யாழ் நிருபர்- தலைமன்னார் மணல் மணல்மேடு கடல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில்இ இலங்கை கடற்படை, 04 கிலோ (ஈரமான எடை) ஐஸ் போதைப்பொருளை…
Read More...

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 2ஆம் ஆண்டு நினைவு

-மன்னார் நிருபர்- மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் விண்ணகப் பிறப்பின் 2ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று சனிக்கிழமை மன்னார் தூய…
Read More...

இந்துக்களை அழித்தால் தமிழர்களை அழிக்கலாம் என பேரினவாதம் கங்கணம் கட்டுகிறது

இலங்கையில் இந்து சமயத்தை அழித்தால் தமிழர்களை அழித்து விடலாம் என பேரினவாத சக்திகள் கங்கணம் கட்டுவதாக வீணாகான குருபீடத்தின் அதிபர் சபா வாசுதேவக் குருக்கள் தெரிவித்தார். இன்று…
Read More...

3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா, வெள்ளை சீனி மற்றும் பருப்பு…
Read More...

சனி மாற்றத்திற்கான மஹாயாக உற்சவம்

பிறக்கவிருக்கும் தமிழ் சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு சனி மாற்றத்திற்காக சனி பகவானுக்காக மஹாயாக உற்சவம் வரலாற்று சிறப்புமிக்க யாழ். உடுவில் மருதனார் மட சுந்த ஆஞ்சநேயர்…
Read More...

விளையாட்டு மைதானத்தில் விபத்து : இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர், மேலும் 09 பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.…
Read More...

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விநியோகம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முட்டைகள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு…
Read More...