சாரதியை கொலை செய்து விட்டு முச்சக்கரவண்டியை திருடிய 16 வயது சிறுவன் கைது

புத்தளம் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைப் படுகொலை செய்துவிட்டு, அவரது வாகனத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கிராண்ட்பாஸ், மாதுரகே மாவத்தை பகுதியில் 510 கிராம் 440 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவொன்றுக்குக்…
Read More...

வீடு உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளை!

மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய நபர் ஒருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீகொடை பொலிஸ் நிலைய…
Read More...

நாமல் ராஜபக்ச லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரையும் ரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் மற்றும் பிரசார குழுவினரின் எதிர்ப்புகளைத்…
Read More...

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன்…
Read More...

உலக சந்தையில் புதிய உச்சத்தை அடைந்துள்ள தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கம் 5,107 டொலர்களாக…
Read More...

நாட்டில் நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாக குறைவடைகிறது – வளிமண்டலவியல் திணைக்களம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக்…
Read More...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும், பரிசோதனையும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
Read More...

சவாரி செல்ல வேண்டுமென அழைத்துச்சென்று சாரதியை கொன்று முச்சக்கரவண்டி திருட்டு!

வாடகைக்குச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று சாரதியைக் கொலை செய்து, முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொலை…
Read More...