குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே?

-யாழ் நிருபர்- இறுதி யுத்தத்தின்போது குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே என யாழ். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். விசாரணை செய்த…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.27…
Read More...

தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் அவரை வெட்டி கொன்ற மகன்கள் : யாழில் சம்பவம்

-யாழ் நிருபர்- மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் பிள்ளைகள் உட்பட மூவர் சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம்…
Read More...

அரச உத்தியோகத்தர்களின் ஏப்ரல் மாத கடன் கழிப்பனவை தள்ளிப்போட கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- அரச உத்தியோகத்தர்கள் பெற்ற கடனுக்கான ஏப்ரல் மாத கழிப்பனவை தள்ளிப்போட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்…
Read More...

அம்பாறையில் இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் : வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

-அம்பாறை நிருபர்- இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டட பிரதம பௌத்த மதகுரு தொடர்பான…
Read More...

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர்மாற்றத்திற்கு கண்டனம்

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர்மாற்ற செயற்பாட்டுக்கு ஏறாவூர்பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் கண்டன அறிக்கை ஒன்று ஏறாவூர் நகர் பிரதேசசெயலகத்தில் இன்று…
Read More...

நுவரெலியாவில் ஏப்ரல் வசந்த கால களியாட்ட நிகழ்வுகள் நாளை ஆரம்பம்

-பதுளை நிருபர்- நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்த கால களியாட்ட நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை காலை ஆரம்பமாகவுள்ளது. இதனை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம்…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை 2000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தங்க வியாபாரிகள்…
Read More...

கடற்படை முகாம் அருகே திடீரென தோன்றிய சிவலிங்கம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்று வியாழக்கிழமை இரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு…
Read More...

யுத்தத்தின் போது பிரிந்த கணவன்-மனைவி : 33 வருடங்களின் பின் சேர்ந்தனர்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- இலுப்பைகுளம் பகுதியில் இருந்து யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற கணவனும் மனைவியும் 33 வருடங்களின் பின் மீண்டும் சந்தித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.…
Read More...