3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா, வெள்ளை சீனி மற்றும் பருப்பு…
Read More...

சனி மாற்றத்திற்கான மஹாயாக உற்சவம்

பிறக்கவிருக்கும் தமிழ் சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு சனி மாற்றத்திற்காக சனி பகவானுக்காக மஹாயாக உற்சவம் வரலாற்று சிறப்புமிக்க யாழ். உடுவில் மருதனார் மட சுந்த ஆஞ்சநேயர்…
Read More...

விளையாட்டு மைதானத்தில் விபத்து : இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர், மேலும் 09 பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.…
Read More...

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விநியோகம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முட்டைகள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு…
Read More...

இன்று முதல் பால்மாவின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி…
Read More...

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு 7 இலட்சம் ரூபா செலவில் சிலைகள் அன்பளிப்பு

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர்…
Read More...

16 கிலோ கேரள கஞ்சாவுடன் 2 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னாரில் இரு வேறு சந்தர்ப்பங்களில் 16 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இரு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு…
Read More...

முன்பள்ளி சிறார்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை சக்ஸஸ் முன்பள்ளி சிறார்களுக்கு, தம்பலகாமம் முஸ்லிம் வாலிபர் சங்கத்தினால் தலா இரு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு தலைமை ஆசிரியை சாஷியா முபாரக் மற்றும்…
Read More...

தடைகள் இன்றி விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைப்பேன் – அமைச்சர் மஹிந்த அமரவீர

-திருகோணமலை நிருபர்- தடைகள் இன்றி விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி தொடர்பில் விரைந்து செயற்பட்ட பணிப்பாளர் நாயகம்

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை காட்டு யானைகள் புகுந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியின் முன் மதிலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த யானைக்…
Read More...