நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என முறைப்பாடு

-பதுளை நிருபர்- மலையகத்தை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர், காணாமல் போய்விட்டாரெனக்கூறி, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அவசர பொலிஸ்…
Read More...

புதிய சாதனை படைத்த நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம்

நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் அறிமுகம் புதிய சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் ஏப்ரல் 2 ஆம் திகதி மாலை 4 மணியளவில் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை  திறந்தார். திறந்து இரண்டு மணி…
Read More...

இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகள் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகள் கொண்ட குழுவொன்று அளுத்கமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உலகின பல பாகங்களில் உள்ள…
Read More...

தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிசு

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு தொரவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 மாத கைக்குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த…
Read More...

ரயிலில் பயணிகள் மீது தீ வைப்பு

இந்தியாவில் ரயிலில் பயணிகள் மீது இனந்தெரியாத ஒருவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம் எழத்தூர் பகுதியில்…
Read More...

பப்புவா நியூ கினியின் வடகிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியின் வடகிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலோர நகரமான…
Read More...

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளில் தரம் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரை  மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாக எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பிறகு தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு…
Read More...

பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபை யை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்இபிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று…
Read More...

சிறுபான்மை மக்களின் காணிக்குள் அத்துமீறி புத்தர் சிலை வைக்க முயற்சி

-திருகோணமலை நிருபர்- புத்தர் சிலை வைக்க துப்பாக்கி முனையில் பொதுமக்களை அச்சுறுத்திய பௌத்த பிக்குவின் பாதுகாப்பு படை வீரரொருவரை கைது செய்யுமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை…
Read More...

மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீசிய மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கிளிநொச்சி மகாவித்தியாலய…
Read More...