நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமனம்

நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமனம் நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில்…
Read More...

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வியாபாரிகள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில்…
Read More...

தேர்தல் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்

தேர்தல் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. பிரதமர்…
Read More...

மட்டு.ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மட்டு.ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி -ஆர்.நிரோசன்- மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தயாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர்…
Read More...

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல்…
Read More...

கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் கடிதத்தினை விரைவாக நடைமுறைப்படுத்த கோரிக்கை

கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் கடிதத்தினை விரைவாக நடைமுறைப்படுத்த கோரிக்கை இலங்கை ஆசிரியர் சங்கமானது கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் கடிதத்தினை விரைவாக நடைமுறைப்படுத்தக்…
Read More...

கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் மாபெரும் இப்தார் நிகழ்வு

கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் மாபெரும் இப்தார் நிகழ்வு -கல்முனை நிருபர்- கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் 11வது நோன்பின் இப்தார்…
Read More...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல்தீவு-மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...

13ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைக்கும் என நினைப்பது முட்டாள்தனம்

-யாழ் நிருபர்- சில தமிழ் தரப்புக்கும் 13ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைத்து விடும் என நினைப்பது முட்டாள்தனமான விடயம் என முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தின் முதலமைச்சரின்…
Read More...

SLT ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை

ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT)  பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT)…
Read More...