Update : அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு விபரம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுகிறது புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்க…
Read More...

இரண்டு வாகனங்கள் மோதி விபத்து : நால்வர் படுகாயம்

யாழ்.கரவெட்டி நெல்லியடி நாவலர் மடம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்…
Read More...

மனைவியை பார்க்க சென்ற கணவன் : அடித்து கொன்ற மாமனார்

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. மாமனாருக்கும், மருமகனுக்கும்…
Read More...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்கள் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைகிறது

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைகிறது இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயுவின் விலையை குறைக்க லாஃப்ஸ் நிறுவனம்…
Read More...

வீடொன்று உடைக்கப்பட்டு தீ வைப்பு

-யாழ் நிருபர்- கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு மற்றும் சொத்துக்கள் எரிந்து நாசமடைந்துள்ளது. குறித்த…
Read More...

இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதபடி முடக்குவோம் : சாணக்கியன் ஆவேசம்

இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதபடி முடக்குவோம் : சாணக்கியன் ஆவேசம் தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

கிழக்கில் வீதிகளின் பெயர் பலகைகள் மும்மொழிகளில் பொருத்தும் நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- பாதைகளின் பெயர்கள் மும்மொழிகளில் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை பொருத்தும் நடவடிக்கைகளை கடந்த 3 தினங்களாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் எடுத்து…
Read More...