விபத்தில் பொலிஸ் சார்ஜன் உட்பட மூவர் பலி

-பதுளை நிருபர்- வெல்லவாய தனமல்வில வீதியில் யாழபோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழபோ பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்றும்,…
Read More...

அதிகாரிகள் பின்னால் புத்த பிக்குகள் ஏன் செல்கிறார்கள்? : இம்ரான் மஃரூப் கேள்வி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் புத்தர் சிலை வைக்க முயன்ற விவகாரம் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் இம்ரான் மஃரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

பேரனின் தாக்குதலில் உயிரிழந்த தாத்தாவும் பாட்டியும்

-பதுளை நிருபர்- பேரனின் தாக்குதலுக்கு இலக்காகி தாத்தா பாட்டி ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம…
Read More...

அம்பாறையில் உணவகமொன்றின் மீது தாக்குதல்

அம்பாறையில் உணவகமொன்றின் மீது தாக்குதல் அம்பாறை நகருக்கு அருகில் அமைந்துள்ள இறக்காமம் - வரிப்பதான் சேனையில் அமைந்துள்ள சலாமத் உணவகத்தில் 8 பேர் கொண்ட குழுவினரால் தாக்குதல்…
Read More...

மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவம்

மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவம் மூன்றாவது பங்குனித்திங்கள் மாதஉற்சவத்தின் திருக்கையிலாச வாகன உற்சவம் நேற்று திங்கட்கிழமை இரவு வரலாற்று சிறப்புமிக்க யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி…
Read More...

விவசாயிகளுக்கான பசளை வழங்கி வைப்பு

-கிண்ணியாநிருபர்- திருகோணமலை - முள்ளிப்பொத்தானை கமநல சேவை நிலையத்தின் ஊடாக USAID அனுசரணையுடன் விவசாயிகளுக்கு TSP அடிக்கட்டு பசளை வழங்கப்பட்டது. முள்ளிப்பொத்தானை கமநல சேவை…
Read More...

கிழக்கு முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக் விருத்தியுடன் பயன்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

கிழக்கு முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக் விருத்தியுடன் பயன்படுத்தும் விசேட வேலைத்திட்டம் கார்கில்ஸ் நிறுவனத்தின் இலங்கையிலுள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக்…
Read More...

Update : அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு விபரம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுகிறது புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்க…
Read More...

இரண்டு வாகனங்கள் மோதி விபத்து : நால்வர் படுகாயம்

யாழ்.கரவெட்டி நெல்லியடி நாவலர் மடம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்…
Read More...