ரயில் தடம்புரண்டு விபத்து : 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டம் கந்தளாய்-அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை 12.55 மணியளவில் இடம்…
Read More...

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- 5 கஜமுத்துக்களுடன் பதுளையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை ஆக்கரத்தன்ன விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை தர்மதூத…
Read More...

உலக சுகாதார தினம் – World Health Day

உலக சுகாதார தினம் - World Health Day உலக சுகாதார தினம் இன்று ஏப்ரல் 07 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "அனைவருக்கும் ஆரோக்கியம்" என்பது கருப்பொருள். உலக சுகாதார…
Read More...

66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் எரிபொருள் QR  கோட்டாவினை கடைபிடிக்காத காரணத்தால் லங்கா ஐ.ஓ.சியின்  26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான…
Read More...

மாவட்ட ரீதியான விலைப்பட்டியல்

மாவட்ட ரீதியான விலைப்பட்டியல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி மாவட்டந்தோறும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டத்தில் என்ன விலை…
Read More...

பாட்டியையும் தாத்தாவையும் கொலை செய்த 22 வயது பேரன் கைது

-பதுளை நிருபர்- பாட்டியையும், தாத்தாவையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 22வயதுடைய பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பகுதியில்…
Read More...

கிறிஸ்தவ மக்களின் பெரிய வெள்ளி தினம் இன்று

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச்சாவையும் நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள்…
Read More...

பாணின் விலை குறைப்பு

யாழ்ப்பாணத்தில்  பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார். இவ்விலை குறைப்பு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐ.நா.மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை –…

-மன்னார் நிருபர்- பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐ.நா.மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.…
Read More...

தமிழ் – சிங்கள மீனவர்களுக்கிடையே பாரிய மோதல் : பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய கிராமத்திலுள்ள தமிழ் - சிங்கள மீனவர்களுக்கு இடையே இன்று வியாழக்கிழமை பாரிய மோதலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த…
Read More...