சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து எல்லாவற்றையும் எதிர்த்தால் நான் எதுவும் செய்ய முடியாது

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு-கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் புலிபாய்ந்தகல் கிராமிய பாலம் திறப்புவிழா மற்றும் புலிபாய்ந்தகல் வீதிக்கு கிறவல் இட்டு செப்பனிடுதல் போன்ற…
Read More...

திருமண நாளன்று தாலிக்காக காத்திருந்த மணமகன் வீட்டாருக்கு கிடைத்த அதிர்ச்சி

-யாழ் நிருபர்- தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவான நபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
Read More...

சீர்திருத்த நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒன்பது கைதிகளும் கைது

-பதுளை நிருபர்- சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பதுளை மாவட்டத்தின் தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென…
Read More...

புதிய ஐரோப்பிய வீசா மோசடி : அதிகாரிகளால் முறியடிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்திய புதிய முறையை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஊடாக…
Read More...

அரைசொகுசு பேருந்து சேவையை நிறுத்த தீர்மானம்

இலங்கையில் அரை சொகுசு பேருந்து சேவை எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் இயக்கத்தில் இருந்து நீக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது. அரை சொகுசு பஸ் சேவை…
Read More...

காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை

புத்தாண்டு தினத்திலிருந்து வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வென்னப்புவ தும்மலகெதர மற்றும் ஜெயவீதி மாவத்தை ஆகிய பிரதேசங்களை…
Read More...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகளை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.…
Read More...

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான புதிய அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரமும் தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்தார். அதன்படி, அதிகரிக்கப்பட்ட…
Read More...

அரசாங்க அதிபரிடம் இரா. சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை

பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர்களிடம் ஒருமைப்பாடு இன்மையில் ஒரே நாளில் நான்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை நடாத்துவதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய…
Read More...

தவிசாளரின் வீட்டிற்கு முன்னால் தீக்குளித்து உயிரிழந்த பெண்

-யாழ் நிருபர்- வலி. வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டிற்கு முன்னால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் இன்று திங்கட்கிழமை…
Read More...