கல்முனையில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கோழி இறைச்சி வியாபாரிகளுடன் விஷேட…
Read More...

மகன் தாக்கியதில் தந்தை பலி : தாய் படுகாயம்

மகன் ஒருவர் தாக்கியதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்து புலம்பு பகுதியில் நேற்று…
Read More...

கத்தியை காட்டி மிரட்டி தங்க நகையை பறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை

-பதுளை நிருபர்- மஹியங்கனை, மகாவலி ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரிடம் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் 210000 ரூபா பெறுமதியான தங்க நகையை திருடிச் சென்ற நபரை…
Read More...

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்வரும் 25 ஆம் திகதி திட்டமிட்டப்படி நடத்த முடியாது என குறிப்பிட்டு சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹெட்டிபொல, முனமல்தெனிய - கட்டுபொத வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை முடிந்து வீடு…
Read More...

சாப்பாடு ருசியில்லை என மகளின் கண்முன்னே மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

ருசியான சாப்பாடு சமைக்கவில்லை என்ற கோபத்தில் மனைவியை கணவர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய  பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்தியா-மத்தியப் பிரதேசத்தின் சித்தி…
Read More...

நாகபூசணி அம்மன் சிலையை பொலிஸார் அகற்ற முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

-யாழ் நிருபர்- நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவினை வழங்கவில்லை என்றும், மாறாக பிறிதொரு தினத்தில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் நிதிமன்றம்…
Read More...

“பாசத்திற்காக யாத்திரை” : எதிர்கட்சிகள் இணைந்து புதிய வேலைத்திட்டம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காலின் தலைமையில், 'பாசத்திற்காக யாத்திரை' எனும் தொனிப்பொருளில் எதிர்கட்சிகள் இணைந்து புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ்…
Read More...

முறைப்பாடு வழங்கியவர் விரைவில் வெளியேறுவார் – சி வி விக்னேஸ்வரன்

-யாழ் நிருபர்- பண்னை நாக பூசணிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தவர் எவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில் இருப்பாரோ தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி…
Read More...

செலவுகளைக் குறைத்து உறுதியான மாற்றத்தைக் காட்டுங்கள் – கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் புத்தாண்டுப் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம் பெற்றது.…
Read More...