நீர்வீழ்ச்சியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- எல்ல - இராவனெல்ல  நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இராவனெல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து…
Read More...

இலங்கையில் உள்ள வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதம்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின்…
Read More...

முட்டை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

நுகர்வோர் விவகார அதிகாரசபை முட்டையின் அதிகபட்ச விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வர்த்தமானி அறிவித்தல்…
Read More...

கடுமையான வெப்பம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கடும் வெப்பத்துடனான காலநிலையால் அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை 250 மில்லிலீற்றர் நீர் அருந்த வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீரிழப்பு உள்ளிட்ட நோய்…
Read More...

முறைப்பாட்டுக்கு நடவடிக்கை இல்லை : மாநகர சபை முன் தனி ஒருவர் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம்…
Read More...

சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.வடமராட்சி வல்லிபுரத்தை அண்டிய பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களை சிறப்பு அதிரடி படை கைப்பற்றியதுடன், சந்தேக நபர் ஒருவரும்  இன்று…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/ கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை…
Read More...

இலங்கையிடமிருந்து குரங்குகளை கோரவில்லை – சீனா மறுப்பு

இலங்கையிடம் சீனா குரங்குகளை கோரியதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி,…
Read More...

இளம் சமூக செயற்பாட்டாளர் புத்தி பிரபோத கருணாரத்ன காலமானார்

இளம் சமூக செயற்பாட்டாளர் புத்தி பிரபோத கருணாரத்ன காலமானார். தனது 30 ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் காலமானார். உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவர்…
Read More...

“வசத் சிரிய 2023” போட்டி நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகம் மற்றும் அமைச்சுகள் இணைந்து ஏற்பாடு செய்யும் “வசத் சிரிய 2023” போட்டி நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் 21 ஆம் திகதி…
Read More...