மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதி நோன்பு பெருநாள் தொழுகை

மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதி நோன்பு பெருநாள் தொழுகை -அம்பாறை நிருபர்- புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை…
Read More...

யாழ்.பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரமழான் பெருநாள்

-யாழ் நிருபர்- உலக வாழ் இஸ்லாமியர் இன்று சனிக்கிழமை ரம்ழான் பெருநாளினை கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு யாழ் பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ழான் பெருநாள் தொழுகை இடம்பெற்றது…
Read More...

கிண்ணியாவில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

-கிண்ணியா நிருபர்- புனித நோன்பு பெருநாளான இன்று சனிக்கிழமை திடல் தொழுகையானது கிண்ணியா குறிஞ்சாக்கேனி VC மைதானத்தில் இடம்பெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் சமாதானம்…
Read More...

யாழில் 5 பேர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு துறைமுகத்திற்கு அருகில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை இன்று சனிக்கிழமை அதிகாலை…
Read More...

மர்மமான முறையில் இறந்தவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

மரதன்கடவல பிரதேசத்தில் வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மரதன்கடவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொண்ட…
Read More...

6வது ரோல்பால் உலகக் கோப்பை போட்டி : இந்தியாவிற்கு பயணமாகும் இலங்கை வீரர்கள்

6வது ரோல்பால் (RollBall) உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் புனே நகரில்  ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை ரோல் பால் சம்மேளனத்தின், விளையாட்டு…
Read More...

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு : சாணக்கியன் தெரிவிப்பு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள்…
Read More...

இன்று உலக பூமி தினம்

இன்று உலக பூமி தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு பூமி தினத்தின் கருப்பொருள் "எங்கள் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள்" என்பதாகும். அமெரிக்க செனட்டர் கெய்லார்ட் நெல்சனால் உலக பூமி…
Read More...

சிறுவன் ஒருவன் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்ப்பு

அம்பாறை – பண்டாரதுவ – மாயாதுன்ன பிரதேசத்தில் 15 வயது சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக…
Read More...

ஜூலை முதல் நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை

அஸ்வசும நலன்புரி உதவித்தொகை முன்மொழிவுத் திட்டத்தை ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்…
Read More...