மாதிரிகளை பரிசோதித்த பின் மற்றுமொரு தொகை முட்டை விநியோகம்

இந்தியாவில் இருந்து கடந்த 19ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் மாதிரிகளை பரிசோதித்த பின்னர் அவை கொழும்பு மாவட்டத்தில் உள்ள பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு…
Read More...

யாழில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் : வெளியானது காரணம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்  ஜேர்மனியிலிருந்து சுமார் 20 வருடங்கள் வாழ்ந்து பின்னர் ,…
Read More...

நுங்கு விற்பனை சூடுபிடிப்பு!

-யாழ் நிருபர்- கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ். செம்மணியில் வீதி, அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும் நுங்கின்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

கிழக்கு,  ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும் என வளிமண்டலவியல்…
Read More...

முட்டை மாபியாவை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நிறை அடிப்படையில், முட்டைகள் விற்பனை செய்யப்படுவதன் மூலம்  நடைமுறை ரீதியான பல பிரச்சினைகளுக்கு முகக்கொடுப்பதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. சில…
Read More...

யாழில் ஐவர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் – UPDATE

நெடுந்தீவில் இடம்பெற்ற வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 100 வயதான மூதாட்டியின் உடல்நிலை தேறி வருவதாக வைத்தியசாலை தகவல்கள்…
Read More...

மட்டு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்பக்கல்விப்பிரிவு மாணவர்களின் "செயற்பட்டு மகிழ்வோம்" விளையாட்டு நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் தலைமையில் இன்று…
Read More...

மன்னார் மூர் வீதி ஜும்மா பள்ளிவாசலில் புனித நோன்பு பெருநாள் தொழுகை

-மன்னார் நிருபர்- இஸ்லாமிய மக்கள் இன்று சனிக்கிழமை  புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்று புனித நோன்புப் பெருநாளை…
Read More...

மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதி நோன்பு பெருநாள் தொழுகை

மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதி நோன்பு பெருநாள் தொழுகை -அம்பாறை நிருபர்- புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை…
Read More...