ஜேர்மனிக்கான இலவச சட்ட ஆலோசனை நிறுவனம் யாழில் திறப்பு

-யாழ் நிருபர்- ஜேர்மனிக்கான இலவச சட்ட ஆலோசனை நிறுவனம் யாழில் திறந்து வைக்கப்பட்டது. ஜேர்மனி நாட்டின் 40 வருட கால சட்டத்துறை அனுபவம் வாய்ந்த முட்பன் கோறன்பிளோ நிறுவனம்…
Read More...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டிற்கு நன்மை தருமா?

-கிண்ணியா நிருபர்- நீதி அமைச்சரால் முன் மொழியப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டிற்கு நன்மை தருமா என திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்களின் சம்மேளன…
Read More...

நாளை போக்குவரத்து இடம்பெறாது

நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக போக்குவரத்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன. "ஹர்த்தால் அன்று எமது சங்கப் பணியாளர்களால்…
Read More...

திருமலை மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்

-திருகோணமலை நிருபர்- குடாக்கரை மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை தொடர்பான மக்களுடனான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக்  பங்கேற்புடன் சீனக்குடா திமுத்துகம…
Read More...

சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து  கைக்குண்டு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

கணவனை கொலை செய்ய 2000 ரூபா வாடகைக்கு ஆள் பிடித்த மனைவி

தனது கணவனை கொலைசெய்துவிட்டு கணவனின் நண்பனை திருமணம் செய்து வாழ்வதற்காக நண்பனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்ய திட்டம் தீட்டிய மனைவி மற்றும் நண்பன் மேலும் கொலைசெய்ய பணம் கொடுத்து அழைத்த…
Read More...

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்- வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு…
Read More...

ஆசியாவின் மிகச்சிறந்த விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற வேண்டும்

ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்தில் கொண்டு இலங்கையை இந்து சமுத்திரத்தின் பிரதான விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம்…
Read More...

மாதிரிகளை பரிசோதித்த பின் மற்றுமொரு தொகை முட்டை விநியோகம்

இந்தியாவில் இருந்து கடந்த 19ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் மாதிரிகளை பரிசோதித்த பின்னர் அவை கொழும்பு மாவட்டத்தில் உள்ள பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு…
Read More...

யாழில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் : வெளியானது காரணம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்  ஜேர்மனியிலிருந்து சுமார் 20 வருடங்கள் வாழ்ந்து பின்னர் ,…
Read More...