குடாக்கரை மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை சம்மந்தமாக கலந்துரையாடல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - சின்னம்பிள்ளைசேனை, கருமலையூற்று, வெள்ளைமணல், நாச்சிக்குடா, சீனன்குடா, கவாட்டிக்குடா, கப்பல்துரை, முத்துநகர், பாலையூத்து, மட்கோ போன்ற பிரதேசங்களில்…
Read More...

மாணவனை காலால் உதைத்த போதகர் : அவசர தொலைபேசிக்கு இலக்கத்துக்கு முறைப்பாடு

-யாழ் நிருபர்- கடந்த சில தினங்களுக்கு முன்னர், மன்னார் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பாடசாலை ஒன்றின் பதில் அதிபரான போதகர் ஒருவர் மாணவனை காலால் உதைத்த சம்பவம் தொடர்பில் வடக்கு…
Read More...

புலி என்று முத்திரை குத்தினால் எனக்கு அது பெருமை – சாணக்கியன்

தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசும் போது எனக்குப் புலி என்று முத்திரை குத்தினால்  எனக்கு அது பெருமை, என  பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின்…
Read More...

விஷேட அதிரடிப் படையினரால் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- விஷேட அதிரடிப் படையினரால் துப்பாக்கியுடன் மீதும்பிட்டி பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதும்பிட்டி 96 பிரிவில் துப்பாக்கி…
Read More...

மட்டக்களப்பு-மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா

மட்/ பட்/ மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் திருமதி. தவமணிதேவி குணசேகரம் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம…
Read More...

மட்டக்களப்பில் பேருந்து சேவைகள் வழமை போன்று முன்னெடுப்பு

வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்க…
Read More...

மட்டு.காத்தான்குடியில் பூரண நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு இல்லை (படங்கள்)

வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்க…
Read More...

சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மருந்து களஞ்சியசாலை முற்றுகை

கொழும்பு 15 - மோதர பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மருந்துக் களஞ்சியசாலையொன்றை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் கைப்பற்றியுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை…
Read More...

இன்று வங்கிகளில் டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயானது இன்றும் நிலையாக உள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி…
Read More...