சிரேஷ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு திறந்து வைப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.சு.கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. வீ.சு.கதிர்காமத்தம்பியின் பிறந்த தினமான இன்று கிழக்கு ஊடகவியலாளர்…
Read More...

எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எனது மக்களின் குரலாக செயற்படுவேன்

-யாழ் நிருபர்- எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்…
Read More...

மன்னாரில் அரசிற்கு எதிராக மாபெரும் ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வியாழக்கிழமை  காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அரசிற்கு எதிராக இடம் பெறவுள்ள சனநாயக…
Read More...

சவப்பெட்டியை வைத்து அழுது ஒப்பாரியுடன் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- அதிகரித்து விலையுயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆட்சியாளர்கள் வெளியேற கோரியும், பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் கடந்த சில தினங்களாக நாட்டில் இடம்பெற்று வருகின்றன.…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை  மதியம் ஒரு மணி நேரம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.…
Read More...

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு
Read More...

ஹட்டன் வீதியில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் நோட்டன் அட்டன் வீதியில்,…
Read More...

யாழில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒழிந்து இருந்து காணொளி எடுத்த இருவர்

நாடு முழுவதும் அரசின் முறையற்ற ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று யாழ். பல்கலை வாயிலில், யாழ். பல்கலைக்கழக…
Read More...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் அதிரடியாக கைது

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று மதியம் கைது…
Read More...

பிரதமரின் உருவம் பதித்த ஆயிரம் ரூபாவால் வந்த சண்டை

-யாழ் நிருபர்- நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில்…
Read More...