மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே வாக்குவாதம் : ஒருவர் உயிரிழப்பு

மிரிஹான ஜூபிலி போஸ்ட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதில் பிடகொட்டே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...

விபத்தில் பெண் உயிரிழப்பு : குழந்தை படுகாயம்

அம்பலாங்கொடை-பொல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  4 ½ வயதுடைய குழந்தையொன்று காயமடைந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- விசேட அதிரடிப்படையினரால் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொறக்காப்பத்தன பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை முற்பகல் 11.30…
Read More...

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திலிருந்து குதித்த பெண்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து பெண்ணொருவர் ஆற்றில் குதித்துள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்லடி டச்பார் பகுதியை சேர்ந்த…
Read More...

பிறப்புச் சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை

பிறப்புச் சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை (NIC) வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தினால் இந்த புதிய நடைமுறை…
Read More...

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

வட்ஸ்அப் (WhatsApp) நேற்று முதல் புதிய அம்சத்தை பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எதிர்வரும் காலங்களில் ஒரு வட்ஸ்அப் (WhatsApp)  இலக்க கணக்கை ஒரே நேரத்தில் நான்கு…
Read More...

போதை மாத்திரைகளுடன் 21 வயது சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆவரங்கால் மேற்கு, வன்னியசிங்கம் பகுதியில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

குடாக்கரை மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை சம்மந்தமாக கலந்துரையாடல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - சின்னம்பிள்ளைசேனை, கருமலையூற்று, வெள்ளைமணல், நாச்சிக்குடா, சீனன்குடா, கவாட்டிக்குடா, கப்பல்துரை, முத்துநகர், பாலையூத்து, மட்கோ போன்ற பிரதேசங்களில்…
Read More...

மாணவனை காலால் உதைத்த போதகர் : அவசர தொலைபேசிக்கு இலக்கத்துக்கு முறைப்பாடு

-யாழ் நிருபர்- கடந்த சில தினங்களுக்கு முன்னர், மன்னார் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பாடசாலை ஒன்றின் பதில் அதிபரான போதகர் ஒருவர் மாணவனை காலால் உதைத்த சம்பவம் தொடர்பில் வடக்கு…
Read More...

புலி என்று முத்திரை குத்தினால் எனக்கு அது பெருமை – சாணக்கியன்

தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசும் போது எனக்குப் புலி என்று முத்திரை குத்தினால்  எனக்கு அது பெருமை, என  பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…
Read More...