இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. இதற்கமைய, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய…
Read More...

பாகிஸ்தானில் இலங்கையரை கொடூரமாக படுகொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்து எரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டணை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, குற்றம்…
Read More...

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகள் தவிர பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண…
Read More...

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது, என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அமைப்புகளும்…
Read More...

அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டும் அழைப்பை நிராகரித்தேன் – இசாக் ரஹ்மான்

-கல்முனை நிருபர்- இன்று அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சக்திமிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு எனக்கு பல தடவைகள் அழைப்புகள் விடுக்கப்பட்டன. இருப்பினும் தான் அரச உயர்மட்ட…
Read More...

அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எனக்கு பல முறை அழைப்பு விடுக்கப்பட்டது – ஹரீஸ் எம்.பி

-கல்முனை நிருபர்- இன்று புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்பு ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு அரச மேலிடங்களிலிருந்து மூன்று தடவைகள் உத்தியோகபூர்வ அழைப்புகள்…
Read More...

17 அமைச்சர்கள் பதவியேற்றனர்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி,…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி…
Read More...

இரண்டு விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கடத்தப்பட்ட வாகனம்

-கிளிநொச்சி நிருபர்- அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.50.…
Read More...

மலையக தொடருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

-பதுளை நிருபர்- இன்று அதிகாலை 8.30 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தொடருந்து ஹாலிஎலக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளது‌. இதனால்…
Read More...