தொல்பொருள் என சந்தேகிக்கும் முருகன் சிலையுடன் மூவர் கைது

-மன்னார் நிருபர்- தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது…
Read More...

சரக்கு ரயிலில் கார் மோதி விபத்து

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை நகரில் கார் ஒன்று இன்று மதியம் 12.45  மணியளவில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையில் கண்டியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி…
Read More...

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடினார்

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூடினார். மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா இன்று லண்டன் - வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இடம்பெற்றது. முடிசூட்டு…
Read More...

யானை தாக்கி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோமரங்கடவல பகுதியில் யானையின் தாக்குதலினால்  சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…
Read More...

இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இன்று சனிக்கிழமை தஞ்சம் அடைந்துள்ளனர். தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல்…
Read More...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா அவசியமில்லை

-கிண்ணியா நிருபர்- தற்போது பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் முன்னாள்…
Read More...

எரிபொருள் ஏற்றி சென்ற பௌசர் விபத்து : 33 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவு

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பத்கொட பகுதியில், எரிபொருள் ஏற்றி சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 1.45மணியளவில்,  இந்த விபத்து இடம்பெற்றதாக…
Read More...

நண்பனிடம் அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய பெண்ணிற்கு ஏற்பட்ட முடிவு

இந்தியா, மத்திய பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர்,  தனது அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்த ஒரு பெண்ணைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் ஒரு பெரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 72.37 டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில்,  நேற்று 75…
Read More...

ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பம்

ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்தும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. மே 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை ஏறாவூர்…
Read More...