யாழ்.கல்வி வலயத்தில் தனியார் கல்வி நிலைய வினாத்தாள் : விசாரணை நடாத்தப்படும்

-யாழ் நிருபர்- யாழ். கல்வி வலயத்தில் தனியார் கல்வி நிலைய வினாத்தாள் - விசாரணை நடத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு யாழ்ப்பான கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில்…
Read More...

பலத்த பாதுகாப்பின் மத்தியில் தாய்லாந்து பிக்குகளின் பாத யாத்திரை திருமலையில் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய தாய்லாந்து பௌத்த பிக்குகளின் பாத யாத்திரை (உபசம்பதா) ஆரம்ப நிகழ்வானது இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.…
Read More...

டுபாயில் படுகொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன் : வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த ஏப்ரல் 27 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர…
Read More...

திருக்கேதீச்சர ஆலய உபயகாரர்களுக்கு காளாஞ்சி வழங்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க, பாடல் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…
Read More...

ஹொப்டன் மேமலை வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் மேமலை வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இதுவரையில் பல ஏக்கர் வனப்பகுதி பாரிய அளவில் தீக்கிரையாகியுள்ளது.…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரபல வைத்தியர் காலமானார்

-யாழ் நிருபர்- யாழ். போதனா வைத்தியசாலையின் பிரபல வைத்தியரான வைத்தியர் சிவகுமாரன் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து…
Read More...

நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான இளைஞரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர்…
Read More...

சீமெந்து தொழிற்சாலையினுள் நுழைந்து இரும்பு திருட முற்பட்டவர்கள் கைது

-யாழ் நிருபர்- காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ஐவர், காங்கேசன்துறை  சீமெந்து தொழிற்சாலையினுள் நுழைந்து அங்கிருக்கும் இரும்பு பாகங்களை திருடிச் செல்ல முற்பட்டவேளை கைது …
Read More...

இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கரையோர கரப்பந்தாட்ட போட்டி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் 55 வது காலால் படையணியின் பகுதிக்கு உட்பட்ட கடற் கரையோரத்தை சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்களுக்கு கடற்கரையோர…
Read More...

மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் முறைகேடு

-யாழ் நிருபர்- வட மாகாண பாடசாலைகளில் வழங்கப்படுகின்ற சத்துணவு திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக வடமாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண…
Read More...