மன்னாரில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்த தான நிகழ்வு!

-மன்னார் நிருபர்- மன்னார் தள்ளாடி இராணுவ 54 ஆவது படைப்பிரிவு மற்றும் 543 வது படைப்பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் நகர…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்திக்கு சகல துறைகளுக்கும் பங்களிப்பு வழங்கப்படும்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தியடைய  கூடிய சகல துறைகளுக்கும் தங்களது பங்களிப்பு வழங்கப்பட்டு எதிர்காலத்தில் செயற்படுவோம் என திருகோணமலை மாவட்ட வர்த்தக சபையின்…
Read More...

மன்னார் -நானாட்டான் முச்சக்கர வண்டி சங்கத்தினரின் முன்மாதிரியான செயல்!

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமாதானம் மூலம் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்றுமதில்களுக்கு…
Read More...

திருஞானசம்பந்தர் சுவாமிகள் குருபூசை தின நிகழ்வு

-கிரான் நிருபர்- தேவாரத்தை பாடியருளிய 63 சமயகுரவர்களில் ஒருவரான திருஞானசம்மந்தர் சுவாமிகளின் குரு பூஜை தின நிகழ்வுகளும் வழிபாடுகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணையடி திருஞானசம்பந்தர்…
Read More...

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய பொன்விழா நிகழ்வும் இலக்கிய தென்றல் மலர் வெளியீடும்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும் நேற்று…
Read More...

ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரிக்கை!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தில் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக உள்ளீர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை கடந்த 3 வருடங்களுக்கு முன் நடைபெற்றது.…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிறுநீரக சனனி சத்திரசிகிச்சை விடுதி, ஆரோக்கிய வாழ்வு நிலையம் மற்றும் Digital OPD System ஆகிய…
Read More...

பழைய மாணவர்களால் பாடசாலைக்கு மின் இணைப்பு வசதி வழங்கி வைப்பு

-சர்ஜுன் லாபீர்- கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு பகுதியில் மின்சார இணைப்பு இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களை மேற்கொண்டு வந்தனர். இது…
Read More...

300க்கும் மேற்பட்ட பண்டங்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

பல பண்டங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

கிழக்கு ஆளுநர் தலைமையில் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு நீர்ப்பம்பி வழங்கும் நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்- விவசாயத் திணைக்களமும், விவசாய நவீன மயமாக்கல் திட்டமும் இணைந்து நடத்திய விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மாதுளை மற்றும் வாழை பயிரிடும் பயனாளிகளுக்கான…
Read More...