மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா முன் ஏற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- மருதமடு அன்னையின் ஆடி திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார்…
Read More...

அமுல்படுத்தப்படவுள்ள மின்சார கட்டணக் குறைப்பு

அமுல் படுத்தப்படவுள்ள மின்சாரக் கட்டணக் குறைப்பு - 0 முதல் 30 அலகு பாவித்தால் கட்டணம் 26.9 வீதத்தால் குறைக்கப்படும். இலங்கை மின்சார சபையினால் ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த…
Read More...

நாட்டில் டெங்கு நோயாளர்களில் 25 சதவீதமானோர் பாடசாலை மாணவர்கள்

-மட்டக்களப்பு நிருபர்- நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, டெங்கு நுளம்பு…
Read More...

சேருவில – வெருகல் படுகொலையின் 37ம் ஆண்டு நாள்

-திருகோணமலை நிருபர்- இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று வெருகல் பிரதேசத்திலுள்ள பரிந்துரை செயற்பாட்டுக் குழுவினர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், படுகொலை…
Read More...

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை

இன்று June 12 "சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினமாகும்" ஒவ்வொரு குழந்தையும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையுடையவர்கள் சிறுவர்களை தொழிலாளர்களாக யாராவது பயன்படுத்தினால்…
Read More...

துப்பாக்கி சூட்டு சம்பவம் : பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை…
Read More...

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரை!

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான…
Read More...

வடக்கு ஆளுநர் – சுமந்திரன் சந்திப்பு

-யாழ் நிருபர்- வடமாகாண ஆளுநராக பதவியேற்ற பி.எஸ்.எம் சாள்ஸை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A.சுமந்திரன் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்…
Read More...

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி கௌரவிப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி…
Read More...

சுவிற்சர்லாந்தில் காணாமல் போயுள்ள இலங்கையின் தேசிய முப்பாய்ச்சல் சம்பியன்

சுவிற்சர்லாந்தில் நடைபெற்றும் உலக உள்ளக விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த இலங்கையின் தேசிய முப்பாய்ச்சல் சம்பியனான கிரேஷன் தனஞ்சய தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...