யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை… Read More...
-யாழ் நிருபர்-
யாழ். நவாலி பகுதியில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.40 மணியளவில் இடம்பெற்ற இச்… Read More...
-மட்டக்களப்பு நிருபர்-
சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள கதிர்காம பாதயாத்திரை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜீ தலைமையில் இன்று… Read More...
சில வாகனங்கள் வீதியில் ஓடினாலும், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை … Read More...
-அம்பாறை நிருபர்-
மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவுடனும் மர்ஹும் மன்சூருடனும் நெருக்கமாகவும் பாசமாகவும் இருந்த கல்முனைத் தொகுதி மக்கள் முன்னாள் ஜனாதிபதி பிரம்மதாசாவின் மகன்… Read More...
-அம்பாறை நிருபர்-
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ்ப் பாட ஆசிரிய வளவாளராக ஜெஸ்மி எம்.மூஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்புரையின்… Read More...
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ… Read More...
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில்… Read More...
நாட்டில் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கத்தின்… Read More...
கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள… Read More...