2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் திகதிகள் ஆசிய கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர்…
Read More...

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க…
Read More...

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள்…
Read More...

திருகோணமலையில் 18 வருடங்களுக்கு பின்னர் காணி அளவீடு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் மாஞ்சோலைச் சேனை என்னும் ஊரில் வாழ்ந்த மக்கள், 2004ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளால்…
Read More...

மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வட்டமடு பகுதியில் மரத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்…
Read More...

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை !

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை கமு/சது/சபூர் வித்தியாலய மாணவர்களின் சிறுவர் சந்தை பாடசாலை அதிபர் எம்.பி.எம் சாபிர் தலைமையில், ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் மருதூர் ஏ.ஹஸன்…
Read More...

பாடசாலைகளின் தரத்தை ஆராய பொறிமுறை : ஜனாதிபதி வலியுறுத்தல்

உலகில் உள்ள ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே முன்னோக்கி வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனவே, 2048 ஆம்…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட வாழ்வாதார திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கும் விசேட திட்டத்தை அமுல்படுத்துவதற்கான கலந்துரையாடொன்று மாவட்ட செயலகத்தில்…
Read More...

பரீட்சையில் வெட்டுப் புள்ளியை தாண்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட றஹ்மானியா சின்னக் கிண்ணியா வட்டாரத்திலும் வட்டார பாடசாலைகளிலும் 2022ம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில்…
Read More...