காதல் விவகாரம் : இளம் குடும்பஸ்தர் படுகொலை!

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு…
Read More...

முள்ளிப்பொத்தானையில் இலவச நடமாடும் சேவை!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தளுக்கமைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலகமும்…
Read More...

கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் தொடர்பில் கலந்துரையாடல்

போக்குவரத்து மற்றும் தபால் அமைச்சர் பந்துல குணவர்தனவை சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனப்படுத்துவது தொடர்பாகவும்…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி

-பதுளை நிருபர்- நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள வெடமண் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்து இடம்பெற்ற விபத்தில் மண்ணுக்குள் புதையுண்டு இருவர்…
Read More...

சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது

இலங்கையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இலங்கை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை…
Read More...

எண்ணெய்யை கொதிக்க வைத்து கணவரின் அந்தரங்க பகுதியில் ஊற்றிய மனைவி!

பக்கத்து வீட்டு இளைஞனிடம் அடிக்கடி பேசிய மனைவியை கண்டித்த கணவனை பழிவாங்க அவன் தூக்கத்திலிருந்த போது சமையல் எண்ணையை கொதிக்க வைத்து அவனது அந்தரங்க பகுதியில் ஊற்றி விட்டு தப்பி ஓடிய…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை!

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை  இரவு இடைக்கிடையே மழை…
Read More...

குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகளை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர்…
Read More...

569 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு!

-பதுளை நிருபர்- தேசிய கல்வியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஊவா மாகாணத்திற்கு 569 ஆசிரியர்களை…
Read More...

யாழ்.ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழா

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா (1923 – 2023) இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கடற்றொழில்…
Read More...