மகாவிஷ்ணு அவதாரம் : போலிச்சாமிக்கு நடந்த கதி!

இந்தியா-தமிழக மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துவதற்காக மஹா விஷ்ணு அவதாரம் எடுத்துள்ளதாக கூறி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தான் மகாவிஷ்ணுவின் அவதாரம்…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம் படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப திட்டமிடுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களோடு இணக்கமாக இருப்பீர்கள்.…
Read More...

இன்றைய வானிலை அறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்,…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களுக்கான விசேட கலந்துரையாடல்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்!

-மட்டக்களப்பு நிருபர்- சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு யோகாப் பயிற்சி விழிப்பூட்டல் நிகழ்வொன்று மாவட்ட செயலகத்தினால் ஆரம்பித்து…
Read More...

தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான அறிவித்தல்!

-யாழ் நிருபர்- தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பெற்றோர்களிற்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தனியார் கல்வி…
Read More...

வசதியானவர்கள் சமுர்த்தி பயனாளிகளாக உள்வாங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

-மன்னார் நிருபர்- நலன்புரி நன்மைகள் சபையினால் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்டஇமற்றும்…
Read More...

தொடர்ச்சியாக மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்!

நாட்டில் இன்று புதன்கிழமை காலை 07.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் தனித்தனி பகுதிகளில் மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்றிரவு ஹோமாகம நியந்தகல…
Read More...

அம்பன் நீர்நிலையில் பல இலட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு

-யாழ் நிருபர்- நன்னீர் மீன்பிடியாளர் தொழில் மேம்பாடு கருதி வடமாகண விவசாய அமைச்சின் மீன்பிடி பிரிவினரால் நன்னிர் மீன் குஞ்சுகள் விடப்பட்டன யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன்…
Read More...

ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா நடத்துநர்களுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை இ.தொ கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்…
Read More...