கிழக்கு ஆளுநரால் இரண்டு பதில் செயலாளர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த திரு.A. மன்சூருக்கு வீதி…
Read More...

அறநெறி பாடசாலைக்கு சீருடை வழங்கும் நிகழ்வு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-அலஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் 230,000.00 ரூபா நன்கொடையாக வழங்கி…
Read More...

பாதுகாப்பு கமராவில் சிக்கிய திருடர்கள்!

-யாழ் நிருபர்- யாழ்.தென்மராட்சி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடிச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம்…
Read More...

சமஷ்டி ஆட்சி மற்றும் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல்!

கிண்ணியா நிருபர்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செமலகப் பரிவில் சமஷ்டி ஆட்சி மற்றும் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீராநகர் கிராமத்தில் இடம்பெற்றது.…
Read More...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு?

நாட்டில் ஒக்டேன் 95 ரக பெற்றோல் உள்ளிட்ட எந்தவொரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.…
Read More...

கடத்தல்காரர்களின் செல்வாக்கிற்குட்படாத திணைக்களம் என மக்களால் பாராட்டு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் வனவிலங்கு காப்பகத்திற்கு பொறுப்பான கிளிநொச்சி வனவிலங்கு அதிகாரிகள் ஏற்கனவே அப்பகுதியில் பாரியளவிலான சட்டவிரோத மணல்…
Read More...

பல்பொருள் அங்காடி உடைத்து திருட்டு!

யாழ் .தென்மராட்சி சாவகச்சேரி கைதடிச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியை உடைத்து மேற்கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் மூன்று இலட்சம் ரூபாய் பணம் மற்றும் குளிர்பான…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு,…
Read More...

முகம் சிதறி பலியான ஆண்

மன்னார் நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய…
Read More...

ஆணுறைகளின் சீரற்ற பயன்பாட்டினால் அதிகரிக்கும் எயிட்ஸ் தொற்று

நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதுடன் ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு இதற்கு பிரதான காரணம் என தேசிய சுகாதார சேவை…
Read More...