16 நாட்களுக்கு மது அருந்த தடை : மீறினால் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை

ருஹுணு மகா கதிர்காமம் தேவாலய வருடாந்த எசல பெரஹராவை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை முதல் 16 நாட்களுக்கு இப்பகுதியை மதுவிலக்கு வலயமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம்…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

கொலன்னாவ - கொத்தடுவ வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 41வயதான ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…
Read More...

வலி வடக்கு காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பம்

வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று திங்கட்கிழமை…
Read More...

மாத்தளை வஹாகோட்டை அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்

மாத்தளை வஹாகோட்டை வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற புனித அந்தோனியார் வருடாந்த திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து…
Read More...

விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக…
Read More...

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வருமானம் பெறும் கோடீஸ்வர அழகி பொலிஸாரிடம் சிக்கியது எவ்வாறு?

பாலியல் தொழில் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் உழைத்த கொழும்பு கோடீஸ்வர அழகி அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பு  தெஹிவளை பகுதியில் விபச்சார விடுதியொன்றில் கைது…
Read More...

3 துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

-பதுளை நிருபர்- பசறை ஆக்கரத்தனை விசேட அதிரடிப் படையினரால் 3 துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை ஆக்கரத்தனை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படை புலனாய்வு…
Read More...

தேயிலை செடிகளுக்கு இடும் பெறுமதிமிக்க உரம் களவு!

-பதுளை நிருபர்- ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை பகுதியில் உள்ள மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள டீசைட் பிரிவில் களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டு இருந்த  6500  ரூபாய்…
Read More...

அலரிமாளிகையில் இரண்டு தேசிய அடையாள அட்டைகளுடன் இளம்பெண் கைது

-திருகோணமலை நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி டிப்ளோமாதாரிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த பெண்ணொருவர் இரண்டு தேசிய அடையாள…
Read More...