வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க…
Read More...

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைப்பு?

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக…
Read More...

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு!

பாண் உட்பட பல பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

நெல்லுக்கான நிர்ணய விலையை நிர்ணயிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

-திருகோணமலை நிருபர்- நெல்லுக்கான நிர்ணய விலையை நிர்ணயிக்குமாறு குச்சவெளி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறு போக அறுவடை காலம் தற்போது நெருங்கிக்…
Read More...

வைத்தியரால் தாக்கப்பட்ட வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர்  மற்றுமொரு வைத்தியரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில்  அவர் அதே…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சேவ் த சில்றன் நிறுவனம் முன்னெடுக்கவுள்ள, மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை  மாவட்ட செயலக…
Read More...

பத்மநாபா உட்பட படுகொலைசெய்யப்பட்ட உறுப்பினர்களின் தியாகிகள் தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- இந்தியாவில் படுகொலைசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உட்பட படுகொலைசெய்யப்பட்ட உறுப்பினர்களின் தியாகிகள் தினம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் செஸ் வரியை அதிகரிக்க நடவடிக்கை!

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி…
Read More...

யாருக்கும் கை கட்டி சேவகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை

-மன்னார் நிருபர்- உலகத்திலே ஈழத்தமிழர்களின் இழப்பு என்பது சொல்லில் அடங்காது.இந்த மண்ணில் பாரிய ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்துள்ளது.லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள்…
Read More...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 700 மில்லியன் கடன்?

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் நிர்வாகக் கூட்டத்தில், இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவுக்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரிக்க…
Read More...