இம்ரான் கானுக்கு வெளிவர முடியாத கைது உத்தரவு!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறைப் போராட்டம் தொடா்பான வழக்கில், அவருக்கு எதிராக பிணையில்…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.…
Read More...

மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மின்னல் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும்…
Read More...

ஹஜ் குழுவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வருட ஹஜ் குழுவினால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொண்டுக் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…
Read More...

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் பேருந்துகள் குறைவாகப் பயணிப்பதால் ஆசிரியர்கள் அவதி!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் இவ்வீதியூடாகப் பயணிக்கும் ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு…
Read More...

திருகோணமலையில் மின்சார பாவனை குறித்த நடமாடும் சேவை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் திருகோணமலை மின்சார சபையின் ஏற்பாட்டில் மின்சார பாவனை குறித்த நடமாடும் சேவையானது நேற்று…
Read More...

22 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்று புதன்கிழமை இரவு இந்திய…
Read More...

மகாவிஷ்ணு அவதாரம் : போலிச்சாமிக்கு நடந்த கதி!

இந்தியா-தமிழக மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துவதற்காக மஹா விஷ்ணு அவதாரம் எடுத்துள்ளதாக கூறி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தான் மகாவிஷ்ணுவின் அவதாரம்…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம் படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப திட்டமிடுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களோடு இணக்கமாக இருப்பீர்கள்.…
Read More...

இன்றைய வானிலை அறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்,…
Read More...