𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரால் யாத்திரிகர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தாகசாந்தி நிகழ்வுகள்!

அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு 𝗦𝗣𝗔𝗡𝗗 (ஸ்பாண்ட்) அமைப்பினரால் புனித கதிர்காம பாத யாத்திரையினை மேற்கொள்ளும் பக்த அடியார்களின் தாகத்தினை தீர்க்கும் நோக்கில் சந்நியாசி…
Read More...

நீதிமன்றத்தை அவமதித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே!

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரிடம் கோரிக்கையை முன்வைக்குமாறு கொழும்பு நீதிவான்…
Read More...

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அங்குரார்ப்பணம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அங்குரார்ப்பண வைபவம் நேற்று புதன்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண சுற்றுலா…
Read More...

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவர திட்டம்

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

சமுர்த்தி பயனாளிகள் 2வது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்டஇமற்றும் உள்…
Read More...

சிதைவடைந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்.வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும்…
Read More...

ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- முறைமையின் நலன்புரி திட்டத்தின் கீழ் சமூர்த்தி பயனாளிகளின் முத்திரைகள் வெட்டப்படுள்ளது. இதனையடுத்து சமூர்த்திப் பயனாளிகள் ஆரையம்பதிப் பிரதேச…
Read More...

குருந்தூர் மலையில் அப்பட்டமான அரச சர்வாதிகாரம்

-யாழ் நிருபர்- தமிழர்களின் தொன்மைவாய்ந்த தொல்லியல்களை சிங்கள பௌத்தமாக மாற்றியமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை சர்வாதிகாரமாக வழி நடாத்தி தமிழர்களின் இருப்பை அழிக்க…
Read More...

இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

தங்கத்தின் விலை கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு,  செட்டியார் தெரு தங்க நகை வர்த்தகத்தின் விலைகளுக்கு அமைவாக இன்று…
Read More...

திருட்டு பட்டம் கட்டப்பட்டு உறவினர்களால் அடித்து கொல்லப்பட்ட இளம்பெண்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உறவினர்களால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…
Read More...