மாவை சேனாதிராஜாவின் வீடு தேடிச் சென்ற மைத்திரி!

-யாழ் நிருபர்- தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜாவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

IOC எரிபொருள் விலைகளில் மாற்றம்!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று சனிக்கிழமை  முதல் நடைமுறைக்கு வரும் என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப்…
Read More...

இந்து சமுத்திர கடற்பரப்பில் நில அதிர்வு!

இலங்கைக்கு தென்கிழக்காக இந்து சமுத்திர கடற்பரப்பில், 5.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் 12.59 அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக புவிசரிதவியல்…
Read More...

மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

அனைத்து விதமான மதுவரி வீதங்களும் இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வழங்கிய உத்தரவின் பேரில்…
Read More...

யாழில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ்அத்தியட்கர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக…
Read More...

பெருநாளன்று நிகழ்ந்த சோகம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சூரங்கள் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மற்றுமொரு சிறுமி…
Read More...

மடு அன்னையின் ஆடி திருவிழாவில் பங்கேற்போர் பொழுது போக்கை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை!

-மன்னார் நிருபர்- மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாட்களில் விடுமுறை அதிகமாக காணப்படுவதால் அதிகமான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மடுத் திருப்பதிக்கு…
Read More...

யாசகம் பெறும் பெண்ணொருவரின் சடலம் வீதியில் இருந்து மீட்பு!

-பதுளை நிருபர்- பதுளை நகரில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதிக்கு அருகில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து…
Read More...